இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆண் உயிர்

படம்
  ஓரிதழ் தாமரை👶 பெயரைக்கேட்டதும் இது தாமரையில் ஒரு வகையா? அப்படியானால் ஏன் தாமரையைப்போல தண்ணீரில் வளரவில்லை என்பார்கள். இது நிலத்தில் வளரக்கூடிய சிறு செடியினத்தைச் சேர்ந்த இதன் பூ சிவந்த நிறமும் நடுவில் நாமம் போன்றும் காணப்படும். இதன் காய் ஒற்றைக்கல் மூக்குத்தி போலிருக்கும். வயல்வெளி மற்றும் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய இந்த மூலிகைக்கு 'ரத்தின புருஷ்' என்ற வேறு பெயரும் உள்ளது. ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் மட்டுமன்றி முழுச் செடியுமே மருத்துவக்குணம் வாய்ந்தது. இரவு பகல் பாராமலும் தூக்கத்தைத் தொலைத்து உழைப்பவர்களும், சரியாக உணவு உண்ணாமை போன்ற காரணங்களால் பலரது உடல்நிலை பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் இளம் வயதில் கட்டுக்கடங்காத பருவ உணர்ச்சி வெளிப்பாடுகளால் உடல்ரீதியாக அவர்கள் செய்யும் சில செயல்களால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும். இதனால் உடல் மெலிந்து காணப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களில் சிலர் திருமண வயதை எட்டும்போது அவர்களால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு ஓரிதழ் தாமரை மூலிகை நல்ல பலன் தரும். # ஓரிதழ்தாமரையின் இலையை அதிகா...

உன்னை பற்றி ‌தெரிந்துகொள்

படம்
தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம்.இந்த நூற்றாண்டில் வாழும் நாம்,என்ன செய்கின்றோம் என்று புரியவில்லை....ஒரு சக்கரம் போல் வாழ்கிறோம்..24 நேரம் உழைத்தாலும் தகுந்த ஊதியம் கிடைப்பது இல்லை....நம்மில் பலரும் படித்தவர்களாகவே இருக்கிறோம்‌.ஆனால்‌ ஏன் வாழ்வில் முன்னேறவில்லை தெரியுமா..? இதோ காரணம் என்வென்று தெரிந்து கொள்ளுங்கள்... நம்மில் பலரும் தன்னில் உள்ள திறமைகளை அறிந்து கொள்வதில்லை...ஆம் நீங்கள் பல ஆண்டுகளாக ஒரே துறையில் வேலை செய்தாலும் முன்னேற முடியவில்லை என்றால் நீங்கள் உங்களை தெரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.உங்கள் முதலாளிகளை கவனித்து பாருங்கள்.. அவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவார்கள்... காரணம் உங்களை போன்ற திறமையானவர்கள் அவர்களுடன் இருப்பார்கள்.மேலும் அவர்கள் பணம் எனும் சங்கிலிகளால் உங்களை கட்டி வைப்பார்கள்.சிந்தீத்து பாருங்கள் உங்கள் உழைப்புதான் உங்கள் முதலாளிகளுக்கும் உணவு கொடுக்கிறது.. ஆனால் உங்களின் ஊதியமோ மிக குறைவாக இருக்கும்.பல ஆண்டுகளாக ஒரே துறையில் வேலை பார்க்கும் உங்களுக்கு அந்த துறையில் அனைத்து நுனுக்கங்களும் உங்களுக்கு தெரியும்...அவற்றை பயன்படுத்தி வாழ்வில் கவனமாக ம...

முருங்கை பிசினின் அற்புதமான சக்தி

படம்
  1. முருங்கை பிசினை உலகத்தில் தெரியாதவர்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  2. உடலை வலுப்படுத்த, உடலை இறுக்க, உடலை நல்ல ஒரு கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த முருங்கை பிசின் மிகவும் நல்லது. 3. முருங்கை பிசின் என்பது மரத்திலிருந்து வெளித்தள்ளக்கூடிய கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. அதாவது முருங்கைமரத்தில் இருக்கக்கூடிய அதீதமான கால்சியம், சுண்ணச்சத்து, நார்ச்சத்து இவையனைத்தும் பிசினாக உருவெடுத்து அந்த மரத்திலிருந்து வெளிதள்ளும். 4. முருங்கை பிசினை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுத்து தூள் செய்வது மிக எளிது. இந்தத் தூள் செய்த பொடியை இரவுநேரத்தில் கொதிக்கின்ற நீரில் போட்டு அப்படியே வைத்திருந்து அதிகாலையில் வடித்து சாப்பிட்டீர்கள் என்றால் மிக அற்புதமான பலன் கிடைக்கும் 5. நாம் உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று உடலைத் தேற்றக்கூடிய ஒரு சூழல் உண்டு. இது எதுவுமே செய்யத்தேவையில்லை அதிகாலை  ஒருமணிநேரம் நடைப்பயிற்சி செய்து இந்த முருங்கை பிசினை ஊறவைத்து அப்படியே சாப்பிட்டுவிட்டு, பழஉணவை காலை உணவாக  சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் ஒரு அற்புதமான உடற்கட்டு, உடற்வாகு கிடைக்கும்...

முருங்கை

படம்
  முருங்கை கீரை பயன்கள்;   ★  முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். ★ முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். ★ முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். ★ பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. ★ முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். ★ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரையை சூப் செய்து குடிக்க வேண்டும். ★ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும். முருங்கைக் காய் பயன்கள்; ★  முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். ★  முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ...